கோயில் திருவிழாக்களிலொன்றில் இறைவன் திருமேனி எழுந்தருளுவதற்குரியதாக சோலைகளின் நடுவே அமைக்கப்பெறும் ஒப்பனை செய்யப்பட்ட பந்தல். ஓலை, மா விலை, தாழைக்காய் தென்னைகுருத்து ஆகியவற்றால் ஒப்பனை செய்யப்பெற்று சோலையைப் போன்ற தோற்றம் கொள்வதால் காவணம் என்னும் பெயர் பெறுவதாயிற்று.