Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | கும்பகோணம் | கும்பகோணம் |
Village | திருப்புறம்பியம் | திருப்புறம்பியம் |
Location | காட்சிநாதர்க் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | குலோத்துங்கன் 1 | |
Regnal Year | 43 | |
Historical Year | 1113 |
Book Details
Inscription Details | ||
---|---|---|
Locus | காட்சிநாதர்க் கோயில் கருவறையின் தெற்கு ஜகதி | |
Summary | திருப்புறம்பியமுடைய மகாதேவருக்கு பங்குனித் திருநாள் நிகழ்ச்சிகளின் போது, அமுதுபடிக்கும், அடியாற்கு அமுது வழங்கவும் நெல் அளிக்க வகை செய்யப்பட்டதை இக்கல்வெட்டுக் குறிக்கிறது. இதற்காக நிலக்கொடையளித்தோர் ஸ்ரீபராந்தகச் சதுர்வேதி மங்கலத்துத் தென்பிடாகை திருவெள்ளறை நல்லூரைச் சேர்ந்த வெள்ளாளப் பெருமக்களான அரிவாள் தாயனும், சிறுத்தொண்டரும் ஆவர். கல்வெட்டின் பிற்பகுதி கட்டடத்தினுள் மறைந்துவிட்டது. |