Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | வேலூர் | வேலூர் |
Taluk | காட்பாடி | காட்பாடி |
Village | திருவலம் | திருவலம் |
Location | திருவாலீசுவரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராசேந்திரன் 1 | |
Regnal Year | 26 | |
Historical Year | 1038 |
Inscription Details | ||
---|---|---|
Locus | திருவாலீசுவரர் கோயில் மகாமண்டபம் தெற்கு கிழக்குப் பட்டி | |
Summary | ஆரம்ப, முடிவுப்பகுதிகள் இல்லை. அதிகாரிகள் மாந்தை கிழார் மாறதமந் நிளையார் திருவல்லமுடையார் கோயிலில் பன்மாகேசுவர விடங்கரின் தேவியாரை எழுந்தருளுவித்து 2 கழஞ்சு பொன்னால் ஆன தாலி மற்றும் நாண் ஆகியவற்றை அளித்தது. இப்பொன் மதுராந்தக தேவன் மாடைக்குச் சமமான குடிஞைக்கல்லால் எடையிடப்பட்டது. இவரே திருவமுதுக்கு அரிசி அளித்துள்ளார். |