Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | ஈரோடு | Erode |
Taluk | காங்கேயம் | Kangeyam |
Village | பாப்பினி | Pappini |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | பொய்சளர் | Hoysala |
King | வீரவல்லாளன் III | Veeravallan III |
Header | Detail |
---|---|
Regnal Year | No |
Historical Year | 1400 |
ARIE | No/No |
Pre Published | - |
Village No | 1 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 1595 |
Book Name | Erodu Mavatta Kalvettukal: Volume - 1 |
Author | Raju, S |
Type | - |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
கொடை |
Locus | : | பாப்பினி நத்தக்காட்டு சாம்பல் மேட்டில் உள்ள தூணில் பொறிக்கப் பட்ட கல்வெட்டு |
---|---|---|
Summary | : | மூன்றாம் வீரவல்லாளன் திருவண்ணாமலையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரியும் போது அவர் சார்பில் கொங்கு நாட்டில் ஆட்சி செய்தவர் மகாபிரதானி மோட குலைய கமல மார்த்ததாண்ட சிதகர கண்ட இம்மடி இராகுத்தராய மாதப்பத் தண்ட நாயகன் என்பவர். இவர் மோயாறும் பவானியாறும் கூடும் இடத்தில் உள்ள தொறவலூரில் ஒரு கோட்டை கட்டினார். அது இவர் பெயரால் நீலகிரி சாதாரன் கோட்டை, சிதகரகண்டன் கோட்டை,தண்ட நாயகன் கோட்டை எனப்பட்டுப் பின்னாளிள் டணாயக்கன் கோட்டை எனப்பட்டது. இவருக்குப் பின் இவரது மூத்த மகன் வீரசிக்கய தண்ட நாயகன் பிரதானி ஆகித் தந்தை பெயரால் மாதவப் பெருமாள் கோயில் கட்டிக் கொங்கு நாட்டில் பல ஊர்களைக் கொடையாக விட்டார். அவற்றுள் காங்கய நாட்டுப் பாப்பினியும் ஒன்று. கொங்கரமாரி என்ற பட்டப் பெயர் இவரது தந்தைக்கும்இவருக்கும் உண்டு. பாப்பினிக்குத் தந்தை பெயரால் கொங்கரமாரி மாதவ நல்லூர் என்று பெயரிட்டார். காங்கய நாட்டார் வீர சிக்கய தண்ட நாயகன் கொடுத்த தானத்தை உறுதிப்படுத்தி இக்கல்வெட்டை வெட்டியுள்ளனர். |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |