Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | தருமபுரி | Dharmapuri |
Taluk | தருமபுரி | Dharmapuri |
Village | சிவாடி | Sivadi |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | சோழர் | Chola |
King | இராசராசன் III | Rajarajan III |
Header | Detail |
---|---|
Regnal Year | 11 |
Historical Year | 1227 |
ARIE | No/No |
Pre Published | - |
Village No | 1 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 2276 |
Book Name | Krishnagiri Mavatta Kalvettukal |
Author | Rajagopal. S; Krishnamoorthy, S |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
தானம், நிலம் |
Locus | : | ஈசுவரன் கோயிலின் முன்னபுள்ள பழைய தூண். |
---|---|---|
Summary | : | மூன்றாம் இராசராசன் காலத்தில் தகடூர்ப் பகுதியை இராசராச அதியமான் என்னுங் குறுநில மன்னன் ஆண்டு வந்தான். இப்பகுதியில் கிடைத்துள்ள பிறகல்வெட்டுக்களால் இவன் அதியமான் பரம்பரையில் வந்தவன் என்பது புலனாகிறது. இவன், தகடூர் வியாபாரி கந்தமுழான் ஜெயங்கொண்டான் திருவண்ணாமலையுடையான் பரமண்டலேஸ்வர ஜெயபாலன் என்பானுக்கு வேள் நங்கக்காரன் அணைப்பகுதியில் முப்பது கண்டகம் விதைக்கும் அளவு நிலத்தைக் கொடுத்துள்ளான். அதனைக் கந்தமுழான் தகடூர் செங்கணீஸ்வரமுடைய மகாதேவற்குத் திருப்படிமாற்றுக்குத் தேவதானமாக விட்டதை இக்கல்வெட்டு குறிக்கின்றது. வேள் அல்லது வேள்நங்கக்காறன் அணை என்பது எவ்வாற்றில் எங்கு கட்டப்பட்டுள்ளது என்பது புலப்படவில்லை. (அணை என்பது ஆணையாகவும் இருக்கலாம்) செங்கணீசுவரம் என்பது முதலாம் ராஜாதிராஜனுடைய தருமபுரி கல்வெட்டால் தெரிகிறது. தகடூரில் இருந்த கோச்செங்கணீஸ்வரமே இது எனத் தெரிகிறது. அக்கோயில் தூண் அதன் அழிபாட்டிற்குப் பின் இங்கு கொண்டுவரப் பட்டிருக்கவேண்டும். செங்கணீஸ்வரமுடையார் கோயில் இருந்ததை அங்குள்ள ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |