Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District மதுரை Madurai
Taluk மேலூர் Melur
Village திருவாதவூர் Thiruvadavur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பிற்காலப் பாண்டியர் Later Pandyar
King பராக்கிராம பாண்டியன் Parakirama Pandyan
Header Detail
Regnal Year No
Historical Year 1400
ARIE 481/1958-1959
Pre Published -
Village No 3
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2924
Book Name Madurai Mavatta Kalvettukal: Volume - 1
Author Rajendran, P; Vedachalam, V; Santhalingam, C
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம்
Locus : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகையின வடசுவர்‌.
Summary : திருவாதவூர்‌ திருமறை நாயனார்க்கு செங்கமுநீர்ப்பூவும்‌ பிறபூக்களும்‌ அளிப்பதற்‌காக ஏற்பாடு செய்யப்பட்டு அவற்றை அளித்தோர்க்கு, வேதகாயக நல்லூரில்‌ நிலம்‌ காணியாகக்‌ கொடுக்கப்பட்டதைக்‌ கூறுகிறது. இக்காணியைப்‌ பெற்றுக்‌ கொண்டவர்கள்‌ நாள்‌ ஒன்றுக்கு முக்குறுணி பூவும்‌, ஆண்டு ஒன்றுக்கு செங்கழுநீர்ப்பூ இருபதினாயிரமும்‌ கோயிலுக்குக்‌ கொடுக்க வேண்டும்‌ என்று முடிவு செய்யப்பட்டது. பராக்கிரம பாண்டியன்‌ கி. பி. 1315 - 1334ல்‌ ஆட்சிசெய்தவனாகலாம்‌.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate