Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District மதுரை Madurai
Taluk மேலூர் Melur
Village திருவாதவூர் Thiruvadavur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பிற்காலப் பாண்டியர் Later Pandyar
King சடையவர்மன் குலசேகரன் Sadayavarman Kulasekaran
Header Detail
Regnal Year 13
Historical Year 1300
ARIE No/No
Pre Published -
Village No 37
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2958
Book Name Madurai Mavatta Kalvettukal: Volume - 1
Author Rajendran, P; Vedachalam, V; Santhalingam, C
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், அதிகாரி, மெய்க்கீர்த்தி, இறையிலி
Locus : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, மடைப்பள்ளி வடக்குச் சுவர் வெளிப்புறம்‌.
Summary : களவழி நாடாழ்வார்‌ என்னும்‌ அதிகாரியிடமிருந்து விலைக்குப்‌ பெற்ற தச்சன்குடிப்‌ பகுதியில்‌ இருந்த நிலங்களை இக்கோயிலுக்கு இறையிலியாக அளித்த செய்தி கூறப்படுகிறது, கல்வெட்டின்‌ பிற்பகுதியில்‌ சடையவர்மன்‌ குலசேகர பாண்டியனின்‌ மெய்க்கீர்த்தி இடம் பெறுகிறது. அதன்‌ தொடர்ச்சியாக மண்டலீகர்‌ கெம்பீரநல்லூர்‌, இறையிலி தேவதானமாகக்‌ கோயிலுக்கு அளிக்கப்பட்ட செய்தியும்‌ கூறப்படுகிறது. வரிவிதிப்புகள்‌ பயிர்‌ வகைகள்‌ மற்றும்‌ விளைச்சலுக்கு ஏற்ப வரி பெறப்பட்டமையும்‌ சொல்லப்படுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate