Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District மதுரை Madurai
Taluk உசிலம்பட்டி Usilampatti
Village ஆனையூர் Anaiyur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பாண்டியர் Pandyar
King - -
Header Detail
Regnal Year 24
Historical Year 1300
ARIE 340/1961-1962
Pre Published -
Village No 3
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3247
Book Name Madurai Mavatta Kalvettukal: Volume - 2
Author Rajendran, P; Vedachalam, V; Santhalingam, C
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம், தேவரடியார்‌
Locus : ஐராவதேசுவரர்‌ கோயில்‌ அர்த்த மண்டபத்‌ தென்சுவர்‌, உட்புறம்‌.
Summary : திருக்குறுமுள்ளூரிலுள்ள திருவக்னீசுவரமுடைய நாயனார்‌ கோயிலுக்கு தேவரடியாள்‌ உய்யவந்தாள்‌ என்பவர்‌ எட்டு மா நிலமளித்ததைத்‌ தெரிவிக்‌கிறது. இந்த எட்டுமா நிலம்‌, அக்னீசுவரமுடைய நாயனாரின்‌ தேவதானமாக விளங்கிய வாராந்தூரின்‌ இன்றைய வாலாந்தூர்‌?) தெற்கில்‌ மடைப்‌ போக்கில்‌ அமைந்திருந்திருக்கிறது. அக்னீசுவரமுடையார்‌ கோயில்‌ அலுவலர்களாகப்‌ பதிபாத மூலப்பட்டுடைய பஞ்சாசாரியரும்‌ தேவகன்மிகளும்‌ குறிப்பிடப்பட்டுள்ளனர்‌.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate