Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | தஞ்சாவூர் | Thanjavur |
Taluk | பாபநாசம் | Papanasam |
Village | திருவைகாவூர் | Thiruvaigavur |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | சோழர் | Chola |
King | குலோத்துங்கன் III | Kulottungan III |
Header | Detail |
---|---|
Regnal Year | 33 |
Historical Year | 1211 |
ARIE | 60/1914 |
Pre Published | - |
Village No | 2 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 3296 |
Book Name | Papanasam Vatta Kalvettukal: Volume -1 |
Author | Marxia Gandhi, N; Ramachandran, S |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
நிலம், காசு, மனைவி |
Locus | : | வில்வநாத சுவாமி கோயில் - மகா மண்டப வடபுற ஐகதுப்படை |
---|---|---|
Summary | : | இவ்வூர் நித்தவினோதீஸ்வரமுடையார் கோயிலுக்குக் திருநாமத்துக்காணி யாக நிலவிற்பனை செய்து கொடுத்த செய்தி இக்கல்வெட்டில் கூறப் பட்டுள்ளது, அரைசூருடையான் அரையன் பொய்யாத்தமிமூரன் என்ற ஆனபாய அணுக் கர் என்பவரின் மனைவி அந்தப்புலப் பெருமாள். இவர்கள் மகள் உய்யவந்தாள். இவள், கோட்டுருடையான் அரையன் நகரீஸ்வரமுடையாந் என்ற விசைய கங்கன் என்பவனை மணந்த போது ஸ்ரீதனமாக, நிலமும் மனையும் கொடுக்கப் பட்டன. இந்நிலத்தையும் மனையையும் அனுபவித்து வந்த மகள் உய்ய வந்தாளும் அவள் கணவனும் 317-அவது பசான முதல் 88-ஆவது பசானம் வரையிலும் வரியாகச் செலுத்த வேண்டிய காசு, நெல் ஆகியவற்றைச் செலுத்தவில்லை, அரசு அலுவலர் பிள்ளை முனையகுரையர் கணக்கு பார்த்த பின் அது தெரியவந்த நிலையில் இந்த வரி பாக்கியை, மகள் உய்யவந்தாளை மணந்த விசையகங்களாலும் தாய், மகள் இருவராலும் செலுத்த முடிய வில்லை. ஆதலால் அந்நிலத்தையும் மனையையும் விற்பதென முடிவு செய்யப் பட்டது. தாய் அந்தப்புலப்பெருமாளின் சகோதரர் அரைசூருடையான் பெரிய வுடையான் என்ற சேரபாண்டியன் தம்பிரான் அ௮ணுக்கன் என்பவனை முதுகண்ணாகக் கொண்டு [guardian] கொண்டு விற்றனர். ஸ்ரீதன நிலத்தை 28 800 காசுகளுக்கும், மனை நிலத்தை 21,600 காசுகளுக்கும் இக்கோயி லுக்குத் திருநாமத்துக்காணியாக விற்பனை செய்தனர். |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |