Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | தஞ்சாவூர் | Thanjavur |
Taluk | திருத்துறைப்பூண்டி | Thruthuraipoondi |
Village | வடகாடு கோயிலூர் | Vadakadu |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | சோழர் | Chola |
King | இராசராசன் III | Rajarajan III |
Header | Detail |
---|---|
Regnal Year | 21 |
Historical Year | 1237 |
ARIE | 196/1908 |
Pre Published | - |
Village No | 8 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 501 |
Book Name | Thiruthuraipoondi Kalvettukal |
Author | Nagaswamy, R |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
நிலம், சதுர்வேதி மங்கலம், இறையிலி |
Locus | : | மந்திரபுரீஸ்வரர் கோயில் முன் மண்டப மேற்புறம், 4 - ஆவது தேவகோஷ் டத்தின் கீழ்ப்புறத்திலும் வேதிகை, பட்டிகை, இடைப்பட்ட கண்டம் பகுதிகள். |
---|---|---|
Summary | : | ஸ்ரீசுத்தவல்லிச் சதுர்வேதி மங்கலத்து கிராம காரியம் செய்கின்ற கூட்டப்பெரு மக்கள் அனைவரும், கேரளகுலாசனிச் சதுர்வேதி மங்கலத்து [வடகாடு கோயிலூர்] இருவுசாத்தானமுடையார் கோயிலுக்குத் திருநாமத்துக் காணியாக வும் இறையிலியாகவும் நிலம் அளித்ததாகக் கல்வெட்டுக் கூறுகிறது. அந்நிலம், அக்கோயிலிலுள்ள உலகுடைய பெருமாளுக்குக் 'கள்யாண திருமேனி: எழுந்தரு ளுவிக்கவும், பிள்ளை இருங்கோளர் என்பவர் வெற்றிக்காகவும் [விஜயார்த்தமாக] பிள்ளை புரோசைக் குடையார் இக்கோயிலில் எழுந்தருளுவித்த காமக்கோட்ட முடைய பெரிய நாச்சியார்க்கு திருவமுதுப்படிக் குடலாகவும் அளிக்கப்பட்டதாக தெரியவருகிறது. இந்நிலம், மன்னனின் இருபத்தொன்றாவது ஆட்சி யாண்டு மூதல் தரம்மாற்றி அளிக்கப்பட்டிருக்கிறது இந்நிலத்தால் வருகிற கடமையும், நினைப்பிட்டுத் தண்டும். குடிமையும் கோயிலுக்குச் செலுத்துமறு கூறப்பட்டிருக்கிறது. இக்கல்வெட்டில் 'கோமடம்' என்ற தொருமடம் இஞுந்த செய்தியும் காணப்படுகிறது. அம்மடத்தைச் சேர்ந்த இருவரின் பெயர்கள் குறிப்பிடப் படுகின்றன. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |