Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk நன்னிலம் Nannilam
Village திரிச்செங்காட்டங்குடி Tiruchengathangudi
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராசராசன் I Rajarajan I
Header Detail
Regnal Year 19
Historical Year 1004
ARIE 57/1913
Pre Published -
Village No 15
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 618
Book Name Nannilam Kalvettukal: Volume - 1
Author Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், மெய்க்கீர்த்தி, இறையிலி, சித்திரை
Locus : உத்தராபதீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை சழக்குப்புறச்‌ சுவரில்‌ உள்ளது.
Summary : முதல்‌ இராஜராஜ சோழனின்‌ மெய்க்கீர்த்தியடன்‌ தொடங்கும்‌ இக்கல்வெட்டு அவனது பத்தொன்பதாம்‌ ஆட்சியாண்டைச்‌ சேர்ந்தது. இருச்செங்காட்டாங்‌ குடியிலுள்ள இறைவன்‌ சீராள தேவருக்காக கொண்டாடப்படும்‌ இத்திரைத்‌ இருவாதிரைத்‌ திருநாளன்று, திருவிழாவை சேவிக்க வருகின்ற அடியார்களுக்கு சிறுத்தொண்ட நம்பி மாளிகையில்‌ ஆஹாரமிட, மருகல்‌ நாட்டுக்‌ கரையுடையசன்‌ தாயன்‌ கிருஷ்ணன்‌ என்பவன்‌ இறையிலியாக நிலம்‌ அளித்த செய்தி கூறப்‌பட்டிருக்கிறது. தாயன்‌ கிருஷ்ணன்‌ என்பவனும்‌, இன்னும்‌ சிலரும்‌, ஊராரும்‌ இறையிறுக்கும்படி இறையிலி செய்து கொடுத்தாக கூறப்படுகிறது
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate