Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk நன்னிலம் Nannilam
Village நரிமணம் Narimanam
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராசராசன் III Rajarajan III
Header Detail
Regnal Year 19
Historical Year 1235
ARIE 271/1950-1951
Pre Published -
Village No 4
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 775
Book Name Nannilam Kalvettukal: Volume - 2
Author Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், அமுது படி, இறையிலி
Locus : ஸ்ரீஅகஸ்‌கீஸ்வரர்‌ கோயில்‌ கருவறை தென்புற ஜகதியில்‌ உள்ளது.
Summary : நரிமணம்‌ என்னும்‌ கிடாரப்பிராந்தக. நல்லூர்‌ என இவ்வூர்‌ அக்காலத்தில்‌ வழங்கப்பட்டது. இவ்வூர்‌ கோயிலில்‌ மரூத்துறையாதான்‌ என்பவன்‌ திருக்காமக்‌ கோட்டமுடைய நாச்சியாரை எழுந்த நரவித்ததையும்‌, பூஜை அமுது படிக்காக, குற்றாலம்‌ என்னும்‌ நந்திககேஸ்வர நல்லூர்‌, புற்றிடங்கொண்ட நல்லூர்‌, வள்ளைப்‌ பாக்கம்‌ அகிய மூன்று ஊரவர்களும்‌ ஊர்க்கீழ் இறையிலியாக மூன்றுமா நிலம்‌ கொடுத்த செய்தியையும்‌ தெரிவிக்கிறது. இவ்வூர்‌ கோயி 3ல்‌ உள்ள சுப்பிர மணியப்‌ பிள்ளையாருக்கு முன்னாளில்‌ இரு அமுதுபடிக்கு விட்ட நிலம்‌ அரைமா வினையும்‌ சேர்த்து மூன்றுமா எனக்‌ கூறப்பட்டுள்ளது. ஊரார்கள்‌ கையெழுத்து இட்டுள்ளனர்‌, இறுதியில்‌ ஓரிரு வரிகள்‌ காணப்படவில்லை.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate