ஒழுகும் படக்கும்
நிலங்களின் பேரில் முறையாக அமைந்தனவும் அவற்றிலிருந்து பெறும் வருவாய்களும்
இன்னிலங்கள் ஒழுகும் மடக்கும் பிறக்கும் இடத்து தில்லை நாயக சருப்பேதீ மங்கலத்து அத்யயன பட்டர்கள் பேரில் தில்லை வாயிர விளாகம் என்னும் பேராலே எழுதக் கடவர்களாகவும்.
தெ. கல். தொ. 8. கல். 43