கடைக் காண்பார்
நேர் பார்வை செய்வார். தாமே உடனிருந்து உண்மை அறிந்து செயற்படும் கிராமசபையார். கண் காணிப்பார்.
இத்தர்மம் - ஆசந்ரகாலமும், முட்டாமை ஊட்டுவிப்பதாக இப் பெருமக்களே கடைக்காண்பாரானார்
நிருபதுங்க பல்லவன்
தெ. கல். தொ. 12. பகு. 1. கல். 104