கடைத்தொழில்
பொன்மாலையாகச் செய்யப்படும் அணிகலன்களின் இரு தலைப்பிலும் அமைக்கப்பெறும் சுரை வேலைப் - பாடு.
ஏகவல்லி வடம் ஒன்றினால், நெல்லிக்காய் முத்து நூறும் கடைத் தொழில் இரண்டும், இவை கோத்த நூலும் உள்பட இதில் அலகு நிலைப்படி எடை நூற்று முப்பதின் சழஞ்சு
தெ. கல். தொ. 8. கல். 121