திருவெழுச்சிக் குடிமை
அரசன் நாடு சுற்றிப் பார்க்குங்கால், ஓர் ஊருக்கு வருதற்குச் செலவாகும் தொகைக்கு ஊரார் கொடுக்கும் வரிவகை. இவ்வரி நாடென்ற வரியாகும்.
உலகுடைய நாயனார் எழுந்தருளினால் திரு வெழுச்சிக் குடிமை முதலாக நாடென்ற வரியும்
புதுக்கோட்டை கல்வெட்டுத் தொகுதி. கல். 250