தேவாசிரியன் திருக்காவணம்
திருவாரூர்க் கோயிலில் உள்ள கருங்கல் திருப்பணியாக அமைந்த பெருமண்டபத்தின் சிறப்புப் பெயர். காவணம். கல். மண்டபம்
இவ்வனைவோம் தேவாசிரியன் திருக்காவணத்தே கூட்டம் குறைவறக்கூடி
தெ. கல். தொ. 17. கல். 598
தேவாசிரியன் எனுந் திருக்காவணம்(பெரிய - என்பர் சேக்கிழாரடிகள்)