நவகண்டம்
வீரனொருவன் தன் உடலிடத்து ஒன்பது இடங்களில் தசையரிந்து கொற்றவைக்குப் பலியிடுதல். இது வீரர் காணிக்கையாகும்.
படாரிக்கு நவகண்டங்குடுத்து குன்றகத்தலை அறுத்துப் பிட லிகை மேல் வைத்தானுக்கு.
தெ. கல். தொ. 12. பகு. 1. கல். 106