பிடாகை வலஞ்செய்து கொடுத்தல்
தான சாசனத்தினைப் பெண் யானையின் மீது வைத்து, தானத்திற்குரிய கிராம அல்லது ஊரின் எல்லைகளை வலமாகச் சூழ்ந்து நடத்திக் கொடுத்தல்.
மஹாவலி வாணராயர் பிடாகை வலஞ்செய்து குடுத்த
தெ. கல். தொ. 3 : 1. பக். 91
பிடிசூழ்ந்து பிடாகை வலம் செய்தல் - பார்க்க.