புரவுவரி சீகரணம்
ஊரிற்குரிய நன்செய் புன்செய் முதலிய நிலவரி கணக்கின் மேல் நிலை நிர்வாகத்துறைக்குழு. இதன் தலைவர் சீரகண நாயகம் என்று பெயர் பெறுவர்.
இவை புரவு சீகரண முடையான் பந்தணை நல்லூருடையான் எழுத்து
தெ. கல். தொ. 5. கல். 662