ஸ்ரீவைஷ்ணவக் கண்காணி
திருமால் கோயிலில் வைணவ ஆகம விதிப்படி வழிபாடுகள் நிகழ கண்காணிக்கும் அதிகாரி. இவர் ஸ்ரீகார்யத்தின் மேற்பார்வையாளராகவும் இருப்பர்.
எம்பெருமான் கோயிலில் ஸ்ரீகார்யஞ் செய்கின்ற இராயூர் அருளாள பட்டனும், இக்கோயிலில் ஸ்ரீவைஷ்ணவக் கண்காணி செய்கின்ற வண்டுவராபதி பட்டனும்.
தெ. கல். தொ. 3 : 1. கல். 38